எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு: சி.பி.ஐ.விசாரணை உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது

அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது நெடுஞ்சாலை துறையை கவனித்து வந்த எடப்பாடி பழனிசாமி அதில் பல டெண்டர் முறைகேடுகளை செய்ததாக புகார் எழுந்தது.2018ல் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தி.மு.க.வை சேர்ந்த ஆர்.எஸ் பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 4800 கோடி ரூபாய் அளவிற்கு நெடுஞ்சாலை துறை டெண்டரில் முறைகேடு நடந்தாக எடப்பாடிக்கு எதிராக ஆர். எஸ். பாரதி புகார் கூறினார்.சென்னை ஐகோர்ட்டு இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் … Continue reading எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு: சி.பி.ஐ.விசாரணை உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது